பூண்டி ஏரியில் உபரிநீர் திறப்பு அதிகரிப்பு

5 months ago 17

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஏரியில் உபரிநீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. வினாடிக்கு 16 ஆயிரத்து 500 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. பூண்டி ஏரிக்கு 15,500 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது. 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

The post பூண்டி ஏரியில் உபரிநீர் திறப்பு அதிகரிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article