சென்னையில் குளிர்ச்சியான சூழல் நிலவும்; பிரதீப் ஜான் X தளத்தில் பதிவு

3 hours ago 3

சென்னை: சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் X தளத்தில் பதிவிட்டுள்ளார். கடல் காற்று வீசும் என்பதால் வெப்பநிலை தணிந்து சென்னையில் குளிர்ச்சியான சூழல் நிலவும். கிருஷ்ணகிரி, ஈரோடு, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், சேலம், தருமபுரி, தி.மலை, விழுப்புரம், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.

 

The post சென்னையில் குளிர்ச்சியான சூழல் நிலவும்; பிரதீப் ஜான் X தளத்தில் பதிவு appeared first on Dinakaran.

Read Entire Article