டெல்லி: புற்றுநோயாளிகளுக்காக 200 அரசு மருத்துவமனைகளில் பராமரிப்பு மையங்கள் அமைக்கப்படும் என பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். அனைத்து மாவட்டங்களிலும் புற்றுநோய் சிகிச்சை மையம் உருவாக்கப்படும் என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
The post புற்றுநோயாளிகளுக்காக 200 அரசு மருத்துவமனைகளில் பராமரிப்பு மையங்கள் அமைக்கப்படும்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு appeared first on Dinakaran.