புயல் கரையை கடப்பது குறித்து இதுவரை எதுவும் கணிக்கப்படவில்லை: வானிலை மையம் தகவல்

2 months ago 9

சென்னை: 29-ம் தேதி வரை தமிழ்நாட்டில் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு கடலோர பகுதிகளில் 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் தரைக்காற்று வீசக் கூடும். புயல் கரையை கடப்பது குறித்து இதுவரை எதுவும் கணிக்கப்படவில்லை என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

The post புயல் கரையை கடப்பது குறித்து இதுவரை எதுவும் கணிக்கப்படவில்லை: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article