இன்னும் 3 நாட்கள் ஆட்டம் உள்ளதால், இந்த போட்டி டிராவில் முடிவதற்கு வாய்ப்பே இல்லை. இந்தியாவுக்கு இன்னும் 4 விக்கெட்டுகள் கைவசம் உள்ளது. நாளைய போட்டியில் சிறப்பாக விளையாடி எவ்வளவு அதிக ரன்கள் சேர்க்க வேண்டுமோ அவ்வளவு சேர்த்தால் மட்டுமே இந்த போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு சவாலை கொடுக்க முடியும்.