சென்னை: புதுச்சேரியை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் இரா.தணிகைத்தம்பி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தணிகைத்தம்பியை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள். நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
The post புதுச்சேரி மூத்த பத்திரிகையாளர் இரா.தணிகைத்தம்பி மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் appeared first on Dinakaran.