பிரதமர் மோடி வருகைக்கு பிறகு கடலுக்குச் சென்ற ராமநாதபுரம் மீனவர்கள்

1 week ago 3

ராமேசுவரம்: பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு, தொடர்ந்து 5 நாட்கள் கடலுக்குச் செல்லாமல் இருந்த மீனவர்கள் இன்று (திங்கட்கிழமை) கடலுக்குச் சென்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி பாம்பன் பாலம் திறப்பு விழாவிற்காக ஞாயிற்றுக்கிழமை ராமேசுவரம் வந்தார். பாதுகாப்பு காரணங்களுக்காக ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கடந்த 5 நாட்களாக கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை.

Read Entire Article