பிரசாந்த் கிஷோருக்கு தமிழகத்தைப் பற்றி என்ன தெரியும்? - சீமான் கேள்வி

3 hours ago 1

செய்​யாறு: பணக்கொழுப்பு அதிகம் உள்ளவர்​களுக்கு தேர்தல் வியூகம் தேவைப்​படு​கிறது என்று நாம் தமிழர் கட்சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் தெரி​வித்​தார்.

திரு​வண்ணாமலை மாவட்டம் பிரம்​மதேசம் பகுதி​யில் 2022-ல் நடந்த கூட்​டத்​தில் அவதூறாகப் பேசியது தொடர்பாக பிரம்​மதேசம் காவல் நிலை​யத்​தில் சீமான் மீது வழக்கு பதிவு செய்​யப்​பட்​டது. இந்த வழக்​கின் விசா​ரணைக்காக செய்​யாறு ஒருங்​கிணைந்த நீதி​மன்ற வளாகத்​தில் குற்​ற​வியல் நீதித்​துறை நடுவர் மன்ற நீதிபதி பாக்​கியராஜ் முன்னிலை​யில் சீமான் நேற்று ஆஜரானார். இவ்வழக்கை வரும் மார்ச் 4-ம் தேதிக்கு தள்ளி​வைத்து நீதிபதி உத்தர​விட்​டார்.

Read Entire Article