பழவேற்காடு மீனவர்கள் ஜன.29ம் தேதி கடலுக்கு செல்ல தடை!

2 weeks ago 3

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ராக்கெட் ஏவப்பட்ட உள்ளதால் ஜன.29ம் தேதி பழவேற்காடு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜி.எஸ்.எல்.வி.எப்15 ராக்கெட் ஜன.29ல் விண்ணில் ஏவப்படுகிறது. ஜன.29ல் ராக்கெட் ஏவப்படுவதால் பாதுகாப்பு கருதி பழவேற்காடு மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

The post பழவேற்காடு மீனவர்கள் ஜன.29ம் தேதி கடலுக்கு செல்ல தடை! appeared first on Dinakaran.

Read Entire Article