பல ஏக்கர் நிலங்களை பரந்தூர் விமான நிலையத்துக்காக கையகப்படுத்தும் சூழல்: விவசாய சங்கத் தலைவர் எச்சரிக்கை

3 hours ago 2

காஞ்சிபுரம்: பரந்​தூர் வட்டார விவசா​யிகள் வாழ்​வாதார பாது​காப்​புக் குழு மற்றும் தமிழ்​நாடு விவசா​யிகள் சங்கம் சார்​பில் காஞ்​சிபுரத்​தில் பரந்​தூர் வட்டார விவசா​யிகள் நிலவுரிமை பாது​காப்பு மாநாடு நேற்று முன்​தினம் நடைபெற்​றது.

இந்த மாநாட்​டில் பங்கேற்று விவசாய சங்க மாநிலத் தலைவர் பெ.சண்​முகம் பேசி​யது: தமிழக அரசு 2021-ம் ஆண்டு அளித்த வாக்​குறு​திப்படி பரந்​தூர் பசுமை விமான நிலையம் அமைக்க நிலம் கையகப்​படுத்​தும் விவகாரத்​தில் விவசா​யிகளின் கருத்துகளை கேட்​க​வில்லை.

Read Entire Article