மண்டபம்,ஜன.23: ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் பெருங்குளம் துணை மின் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. அதனால் பனைக்குளத்தை சுற்றியுள்ள பகுதிகளான பனைக்குளம், ஆற்றாங்கரை, தேர்போகி, புதுவலசை, அழகன்குளம் ஆகிய ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் சேவை நிறுத்தம் செய்யப்படவுள்ளது என ராமநாதபுரம் மின்சாரவாரிய உதவி செயற்பொறியாளர் சோமசுந்தரம் தெரிவித்தார்.
The post பனைக்குளத்தில் இன்று மின்தடை appeared first on Dinakaran.