பசுவதையை தடை செய்வது பற்றி 33 நாள்களில் முடிவெடுக்க வேண்டும்: ஒன்றிய அரசுக்கு சங்கராச்சாரியார் கெடு

5 hours ago 1

மகாகும்ப நகர்: உத்தரகாண்ட் மாநிலம் ஜோதிஷ் பீட சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி மகாகும்ப நகரில் நேற்று கூறுகையில் “ வரும் வியாழக்கிழமை(நாளை) முதல் 33 நாள் ஆன்மீக பயணத்தை தொடங்க உள்ளோம். இந்த 33 நாள்களுக்குள் பசுவதையை தடை செய்வது மற்றும் பசுவை ராஷ்ட்ர மாதா என அழைப்பது குறித்து ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் மார்ச் 17ம் தேதி மாலை 5 மணிக்கு பிறகு கடுமையான முடிவெடுக்கப்படும்” என இவ்வாறு தெரிவித்தார்.

The post பசுவதையை தடை செய்வது பற்றி 33 நாள்களில் முடிவெடுக்க வேண்டும்: ஒன்றிய அரசுக்கு சங்கராச்சாரியார் கெடு appeared first on Dinakaran.

Read Entire Article