நெரிசலை அதிகரிக்க போக்குவரத்து மாற்றம் - இது சென்னை அண்ணாசாலை ‘சம்பவம்’

2 weeks ago 3

​போக்கு​வரத்து நெரிசலை தீர்ப்​ப​தற்காக செய்​யப்​பட்ட போக்கு​வரத்து மாற்​றம், போக்கு​வரத்து நெரிசலை அதிகரித்​துள்ளதாக வாகன ஓட்டிகள் புகார் தெரி​வித்​துள்ளனர்.

அண்ணாசாலை​யில் இருந்து சேப்​பாக்​கம், திரு​வல்​லிக்​கேணி செல்​லும் வாகனங்கள் அண்ணாசிலை சந்திப்​பில் இருந்து வாலாஜா சாலை வழியாக திரும்பி செல்​லும். சேப்​பாக்​கத்​தில் உள்ள அரசு அலுவல​கங்​களுக்கு செல்​லும் ஊழியர்​கள், திருவல்லிக்கேணி​யில் உள்ள கடைகளுக்கு பொருட்களை வாங்க செல்​லும் பொது​மக்​கள், திரு​வல்​லிக்​கேணி பார்த்​தசாரதி கோயிலுக்குச் செல்​லும் பக்தர்​கள், திரு​வல்​லிக்​கேணி​யில் உள்ள கஸ்தூரிபா தாய்​சேய் நல மருத்​துவ​மனைக்​குச் செல்​லும் நோயாளி​கள், மெரினா கடற்​கரைக்கு செல்​லும் சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட பலர் இந்த வாலாஜா சாலை​யைப் பயன்​படுத்தி வருகின்​றனர்.

Read Entire Article