ராமேஸ்வரம்: நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேர் கைது செய்யப்பட்டனர். எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 11 மீனவர்கள் மற்றும் ஒரு விசைப்படகை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.
The post நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேர் கைது appeared first on Dinakaran.