நீலகிரிக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கபட்ட நிலையில் 80பேர் கொண்ட பேரிடர் மீட்புகுழு தயாராக உள்ளது: மாவட்ட ஆட்சியர்

2 months ago 8

நீலகிரி: நீலகிரிக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கபட்ட நிலையில் 80பேர் கொண்ட பேரிடர் மீட்புகுழு தயாராக உள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். “கூடலூர், கோடநாடு, அப்பர்பவானி பகுதிகளில் கன மழை பதிவாகியுள்ளது பெரும் பாதிப்புகள் இல்லை. பாதிப்புகள் ஏற்பட்டால் அதை சீரமைக்கும் பணிகளில் துறைசார்ந்த அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அபாயகரமான பகுதிகளாக கண்டறியப்பட்ட இடங்களில் உள்ள மக்கள் முகாம்களில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் வர எந்தவித தடையும் இல்லை; கனமழை தொடர்ந்தால் பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ள அறிவவுறுத்தப்பட்டுள்ளது” என நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார்.

The post நீலகிரிக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கபட்ட நிலையில் 80பேர் கொண்ட பேரிடர் மீட்புகுழு தயாராக உள்ளது: மாவட்ட ஆட்சியர் appeared first on Dinakaran.

Read Entire Article