நீலகிரி அருகே விரட்ட வந்த வனத்துறைனரை தாக்கிய காட்டு யானை.. 5 பேர் உயிர் தப்பினர்

4 months ago 17
கூடலூர் அருகே ஓவேலி பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் புகுந்து அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தியது. காட்டு யானையை விரட்ட வந்த வனத்துறையினரின் வாகனத்தையும் அந்த யானை தாக்கியது. இதில் வாகனத்தின் முன்பகுதி சேதமடைந்த நிலையில் அதிலிருந்து வனத்துறையினர் 5 பேர் உயிர் தப்பினர். பிறகு யானை வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டது.
Read Entire Article