2024ல் நடந்த நீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 14 மாணவர்களின் சேர்க்கையை தேசிய தேர்வு முகமை ரத்து செய்தது. முறைகேட்டில் ஈடுபட்ட 42 தேர்வர்களுக்கு 3 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. மருத்துவ மாணவர்கள் 26 பேரை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய உத்தரவு பிறப்பிப்பு. மேலும் 215 மாணவர்கள் மீது விசாரணை நடைபெற்று வருவதாக சிபிஐ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளார்.
The post நீட் முறைக்கேட்டில் சிக்கிய மாணவர்கள் மீது பாய்ந்த நடவடிக்கை! appeared first on Dinakaran.