நாளை 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்..!!

2 months ago 7

சென்னை: சென்னை உள்பட நாளை 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், திருவாரூர், நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

The post நாளை 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்..!! appeared first on Dinakaran.

Read Entire Article