நாங்கள் தேசப்பிதா காந்தியை நேசிப்பவர்கள்: ஆளுநரின் விமர்சனத்துக்கு அமைச்சர் பதில்

1 week ago 2

‘அண்ணா வழி வந்த நாங்கள் தேசத்தையும், தேசப் பிதாவையும் நேசிப்பவர்கள். மகாத்மா காந்தி நினைவு தின நிகழ்வுகளை அரசியல் ஆக்காதீர்கள்’ என்று ஆளுநருக்கு செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பதில் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: காந்தி நினைவு தின நிகழ்வை காந்தி மண்டபத்தில் நடத்தாமல் அருங்காட்சியகத்தின் ஒரு மூலையில் நடத்துவதா என்று ஆளுநர் கேள்வி எழுப்பி உள்ளார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.

Read Entire Article