“அதிமுக உட்கட்சி விவகாரத்தை விசாரிக்க தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை” - சி.வி.சண்முகம்

3 hours ago 1

சென்னை: “அதிமுக உட்கட்சி விவகாரத்தை விசாரிப்பது தேர்தல் ஆணையத்தின் வேலையும் அல்ல, அதற்கு அதிகாரமும் இல்லை” என்று அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.

சென்னையில் அதிமுக எம்.பி சி.வி.சண்முகம் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “அதிமுக உட்கட்சி விவகாரத்தை விசாரிக்க தேர்தல் ஆணையத்தின் வேலை இல்லை. அதற்கு அதிகாரமும் இல்லை. அரசியல் கட்சிகளின் உட்கட்சி விவகாரங்களில் தலையிட அதிகாரம் தங்களுக்கு இல்லை என்று தேர்தல் ஆணையமும் நீதிமன்றங்களில் ஒப்புக்கொண்டுள்ளது. இந்த வழக்கிலும்கூட, தேர்தல் ஆணையம், சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில்தான் நாங்கள் முடிவெடுப்போம் என்று கூறியிருந்தது.

Read Entire Article