நா.த.க. ஆலோசனை கூட்டம் – சீமானுடன் நிர்வாகிகள் வாக்குவாதம்

6 months ago 16

நெல்லை: நெல்லையில் நாம் தமிழர் கட்சியின் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் சீமான் நிர்வாகிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தங்களின் குறைகளைக் கூறியபோது சீமான் ஒருமையில் பேசியதாகக் கூறி கூட்டத்தில் இருந்து நிர்வாகிகள் வெளிநடப்பு செய்தனர். சீமான் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து முக்கிய நிர்வாகிகள் தங்களின் ஆதரவாளர்களுடன் வெளிநடப்பு செய்ததால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் நாம் தமிழர் கட்சியின் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டம் நடந்தது.

The post நா.த.க. ஆலோசனை கூட்டம் – சீமானுடன் நிர்வாகிகள் வாக்குவாதம் appeared first on Dinakaran.

Read Entire Article