நகராட்சி பகுதியில் குட்கா விற்ற கடைக்கு சீல்

6 months ago 30

தர்மபுரி, அக்.17: தர்மபுரி உணவு பாதுகாப்பு அலுவலர் குமணன் தலைமையில், டவுன் போலீசார் தர்மபுரி நகராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை, கடைவீதி, கோட்டை, திருப்பத்தூர் ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள 15க்கும் மேற்பட்ட பெட்டிக்கடை மற்றும் மளிகை கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில், ஒரு பெட்டி கடையில் இருந்து, தடை செய்யப்பட்ட ₹500 மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த கடைக்கு சீல் வைக்கப்பட்டு, உரிமையாளருக்கு ₹25ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த சோதனை தொடர்ந்து நடைபெறும் என உணவு பாதுகாப்பு அலுவலர்கள்

The post நகராட்சி பகுதியில் குட்கா விற்ற கடைக்கு சீல் appeared first on Dinakaran.

Read Entire Article