தொடக்கப்பள்ளியில் வழங்கப்படும் மதிய உணவு குறித்து ஆய்வு

3 months ago 12

பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட தடப் பெரும்பாக்கம் ஊராட்சியில் உள்ள திருவேங்கடபுரம் அரசு தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவை திருவள்ளூர் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உமா மகேஸ்வரி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மதிய உணவை அவர் ருசித்து பார்த்தார். அவருடன் ஊராட்சி மன்ற தலைவர் பாபு, துணைத் தலைவர் சபிதா பாபு, ஊராட்சி செயலர் வில்சன், வார்டு உறுப்பினர் ஸ்ரீதர் பாபு மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் இருந்தனர்.

The post தொடக்கப்பள்ளியில் வழங்கப்படும் மதிய உணவு குறித்து ஆய்வு appeared first on Dinakaran.

Read Entire Article