தேர்த் திருவிழாவுக்கு குறிப்பிட்ட ‘சபா’ மட்டும் உரிமை கோர முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்

4 hours ago 2

சென்னை: முருகன் கோயிலில் நடைபெறும் தேர் இழுக்கும் திருவிழாவுக்கு குறிப்பிட்ட ‘சபா’ மட்டும் உரிமை கோர முடியாது என தெளிவுபடுத்தியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், அனைத்து தரப்பினரும் சேர்ந்து விழாவை நடத்த உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், போரூர் பங்குனி உத்திர பால்காவடி வேல் பூஜை சபா சார்பில் தாக்கல் செய்திருந்த மனுவில், “போரூரில் உள்ள முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா 48-வது ஆண்டாக வரும் ஏப்.10-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழாவின் போது ‘சபா’ சார்பில் தேர் இழுக்கும் திருவிழா நடத்தவும், முன்னுரிமை அளிக்கவும் அனுமதி கோரி அறநிலையத் துறைக்கு மனு அளிக்கப்பட்டது.

Read Entire Article