தேசிய மகளிர் ஆக்கி: 3-வது நாள் முடிவுகள்

5 hours ago 1

ராஞ்சி,

தேசிய மகளிர் ஆக்கி தொடர் ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. இதில் ஒடிசா, மராட்டியம், மத்திய பிரதேசம், மணிப்பூர், அரியானா, மிசோரம், ஜார்கண்ட் மற்றும் பெங்கால் ஆகிய 8 அணிகள் கலந்து கொண்டுள்ளன.

இதில் 3-வது நாளான நேற்று நடைபெற்ற ஆட்டங்களில் மத்திய பிரதேச அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஒடிசாவை வீழ்த்தியது. மற்ற ஆட்டங்களில் மணிப்பூர் அணியை வீழ்த்தி மிசோரமும் (4-0), பெங்காலை வீழ்த்தி அரியானாவும் (2-0), மராட்டியத்தை வீழ்த்தி ஜார்கண்ட் அணியும் (1-0) வெற்றி பெற்றன.


Read Entire Article