தூத்துக்குடி அருகே மின்னல் தாக்கி பெண் உயிரிழப்பு

3 months ago 13

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் பேரூரணி கிராமத்தில் மின்னல் தாக்கி அன்னதங்கம் என்ற பெண் உயிரிழந்துள்ளார். 100 நாள் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும் வழியில் மின்னல் தாக்கியதில் அன்னதங்கம் உயிரிழந்தார்.

The post தூத்துக்குடி அருகே மின்னல் தாக்கி பெண் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Read Entire Article