திருவாரூரில் ஏப்.7 அன்று நடக்கவிருந்த 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு ஒத்திவைப்பு

2 weeks ago 3

திருவாரூர்: திருவாரூரில் ஏப்.7 அன்று நடக்கவிருந்த 1முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆழி தேரோட்டத்தையொட்டி திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப்.7ல் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் தமிழ் பாடத் தேர்வு ஏப்.8ல் நடைபெறும் எனவும் ஏப்.7 அன்று 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வழக்கம்போல் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post திருவாரூரில் ஏப்.7 அன்று நடக்கவிருந்த 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Read Entire Article