திருப்பதியில் ரூ.13.45கோடியில் சமையற்கூடம் திறப்பு

7 months ago 38

திருமலை: திருப்பதியில் ரூ.13.45 கோடி மதிப்பில் கட்டப்பட்ட சமையற்கூடத்தை முதல்வர் சந்திரபாபு நாயுடு திறந்து வைத்தார். அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சமையற் கூடத்தை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திறந்து வைத்தார். புதிய சமையற்கூடம் மூலம் 1.2 லட்சம் பக்தர்களுக்கு உணவு தயாரிக்க முடியும் என தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது.

The post திருப்பதியில் ரூ.13.45கோடியில் சமையற்கூடம் திறப்பு appeared first on Dinakaran.

Read Entire Article