திமுக அரசின் தலையீட்டால் மனித உரிமை ஆணைய செயல்பாடு பாதிக்கும்: பழனிசாமி குற்றச்சாட்டு

4 months ago 26

சென்னை: திமுக அரசின் தலையீட்டால் மாநில மனித உரிமை ஆணையத்தின் செயல்பாடுகள் பாதிக்கும் நிலைஏற்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னையை அடுத்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பெண் காவல் ஆய்வாளர் மரண வழக்கில் கைது செய்யப்பட்ட ஒரு அரசியல் கட்சிப் பிரமுகர் மற்றும் ஒருவரை சிவகாஞ்சி காவல் நிலையத்தில் வைத்து காவலர்கள் கொடுமைப்படுத்தியதாக புகார் எழுந் தது.

Read Entire Article