திண்டுக்கல்லில் இறங்க முடியாமல் கொடைரோடு வரை சென்ற பயணிகள்

3 months ago 15
சென்னையிலிருந்து திருநெல்வேலி சென்ற வந்தே பாரத் ரயில் திண்டுக்கல் வந்தபோது இரண்டு பெட்டிகளின் கதவுகள் திறக்கப்படாமல் பழுதானதால் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் இறங்க முடியாத நிலை ஏற்பட்டது. அவர்கள் இறங்குவதற்குள் ரயில் புறப்பட்டதால், பயணிகள் அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்தும், ரயில் நீண்ட தூரம் சென்று நின்றது. இதையடுத்து, நிறுத்தம் இல்லையென்றாலும் கொடைரோடு நிலையத்தில் அவர்கள் இறக்கிவிடப்பட்டனர். தூத்துக்குடியில் இருந்து மைசூரு சென்ற ரயிலில் அவர்கள் திண்டுக்கல்லுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
Read Entire Article