சென்னை: தாம்பரம் அருகே சிக்கன் சமைத்து சாப்பிட்ட நிலையில் உணவு ஒவ்வாமையால் ஒருவர் உயிரிழந்தார். தனியார் கட்டட நிறுவனத்தில் தங்கி பணிபுரிந்த மேற்குவங்கத்தைச் சேர்ந்த 4 பேர் சிக்கன் சமைத்துள்ளனர். நேற்றிரவு சிக்கன் சமைத்து சாப்பிட்ட நிலையில் கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ஐதர் சக் இறந்த நிலையில், அலிஉஷேனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
The post தாம்பரம் அருகே சிக்கன் சமைத்து சாப்பிட்டவர் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.