ஸ்பெயின் நாட்டின் பம்பலோனா நகரில் நடைபெறும் சான் பெர்மின் திருவிழாவில், இந்த எருது விடும் நிகழ்வு நடைபெறும். இதில், காளைகள் வீதிகளில் விரட்டப்படும். இதில் பலர் கலந்து கொண்டு காளைகளுடன் ஓடுவார்கள். இது அந்நாட்டில் மிகவும் பிரபலமான திருவிழாவாகும்.
The post ஸ்பெயின் நாட்டில் எருது விடும் திருவிழா ஒரு வார கொண்டாட்டத்துக்குப் பிறகு நிறைவு!! appeared first on Dinakaran.