சென்னை: தலைமைச் செயலாளர் முருகானந்தத்தை மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் சந்தித்தார். பல்வேறு கோரிக்கைகளை அடங்கிய மனுவை தலைமைச்செயலர் முருகானந்தத்திடம் பெ.சண்முகம் வழங்கினார். பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தைக் கண்டித்து போராடியோர் மீது பதிந்த வழக்குகளை ரத்து செய்ய கோரிக்கை விடுத்துள்ளார்.
The post தலைமைச் செயலாளர் முருகானந்தத்தை சந்தித்தார் மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் appeared first on Dinakaran.