தமிழ்நாட்டை சேர்ந்த 14 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது!

3 months ago 15

எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி தமிழ்நாட்டை சேர்ந்த 14 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தனுஷ்கோடி – தலைமன்னார் அருகே 2 படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது 14 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 14 பேரும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

 

The post தமிழ்நாட்டை சேர்ந்த 14 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது! appeared first on Dinakaran.

Read Entire Article