தமிழ்நாட்டில் இன்று மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு என்பதால் ரெட் அலர்ட் விடுப்பு

5 months ago 15

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 21 செ.மீ.க்கு மேல் மழை பெய்ய வாய்ப்பு என்பதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவிலும் இன்று ஓரிரு இடங்களில் மிக மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டில் இன்று மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு என்பதால் ரெட் அலர்ட் விடுப்பு appeared first on Dinakaran.

Read Entire Article