பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதலாக தலா ரூ.25 லட்சம் நிவாரணம்: ஸ்டாலின் உத்தரவு

7 hours ago 3

சென்னை: பொள்​ளாச்சி பாலியல் வழக்​கில் நீதி​மன்​றம் உத்​தர​விட்ட மொத்த நிவாரணத் தொகை ரூ.85 லட்​சத்​துக்​கும் கூடு​தலாக, பாதிக்​கப்​பட்ட பெண்​களுக்கு தலா ரூ.25 லட்​சம் என நிவாரண தொகையை உயர்த்தி வழங்க முதல்​வர் ஸ்டா​லின் உத்​தர​விட்​டுள்​ளார்.

இதுதொடர்​பாக தமிழக அரசு நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: பொள்​ளாச்சி பாலியல் வன்​கொடுமை சம்​பவம் தமிழ்​நாட்டு மக்​களிடையே கடும் அதிர்ச்​சியை உண்​டாக்​கியது. தமிழ்​நாட்​டில் பெண்​களுக்கு எதி​ராக நிகழ்ந்த மிகக்​கொடுமை​யான குற்​றசம்​பவ​மாக கருதப்​படும் இந்த வழக்கை விசா​ரணை செய்த கோயம்​புத்​தூர் மகளிர் நீதி​மன்​றம் சமீபத்​தில் வழங்​கிய தீர்ப்பு பொது​மக்​களிடையே நல்ல வரவேற்​பை பெற்​றது.

Read Entire Article