தமிழ் சினிமா உலகில் பொன்விழா ஆண்டு: இளையராஜாவுக்கு அமைச்சர் சாமிநாதன் வாழ்த்து

7 hours ago 3

சென்னை: தமிழ் சினிமா உலகில் நுழைந்து 50 ஆண்​டு​கள் ஆவதையொட்டி இசையமைப்​பாளர் இளை​ய​ராஜாவுக்கு அமைச்​சர் மு.பெ.​சாமி​நாதன் வாழ்த்து கூறியுள்​ளார்.

இது தொடர்​பாக தமிழ் வளர்ச்சி மற்​றும் செய்தி துறை அமைச்​சர் ​மு.பெ.​சாமி​நாதன் நேற்று வெளி​யிட்ட வாழ்த்​துச் செய்​தி​யில் கூறி​யிருப்​ப​தாவது: மறைந்த முன்​னாள் முதல்​வர் கருணாநி​தி​யால் அன்​புடன் “இசை​ஞானி” என அழைக்​கப்​பட்​ட​வர் இளை​ய​ராஜா. அந்த பெயரே இன்​றைக்கு தமிழரின் இசை அடை​யாள​மாக உலகெங்​கும் ஒலிக்​கிறது.

Read Entire Article