சென்னை: தமிழ்நாட்டில் இன்று நடைபெற்ற 12ம் வகுப்பு பொதுத் தேர்வை 11,430 பேர் எழுதவில்லை என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று நடந்த மொழிப்பாடத் தேர்வை 8,02,567 மாணவர்கள் எழுதியுள்ளனர்.
The post தமிழ்நாட்டில் +2 பொது தேர்வில் இன்று 11,430 பேர் ஆப்சென்ட்!! appeared first on Dinakaran.