தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர் அப்பாவு

2 months ago 11

சென்னை: இரண்டு நாட்கள் சட்டப்பேரவை நடைபெற்ற நிலையில் இன்று தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டுள்ளார். மொத்தம் 19 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில் சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

The post தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர் அப்பாவு appeared first on Dinakaran.

Read Entire Article