தமிழகம் முழுவதும் சிறு பட்டாசு விபத்துகளால் 304 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி

3 months ago 13

சென்னை: தமிழகம் முழுவதும் சிறு பட்டாசு விபத்துகளால் 304 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர். நேற்று இரவு நிலவரப்படி பட்டாசு வெடித்து 304 பேருக்கு தீக்காயம் என தீயணைப்புத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். பட்டாசு இல்லாமல் பிற காரணங்களால் 31 இடங்களில் தீ விபத்துகள் ஏற்பட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர். நேற்றிரவு 9 மணி நிலவரப்படி தீயணைப்பு துறைக்கு பட்டாசு விபத்து தொடர்பாக 97 அழைப்புகள் வந்துள்ளது.

The post தமிழகம் முழுவதும் சிறு பட்டாசு விபத்துகளால் 304 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி appeared first on Dinakaran.

Read Entire Article