தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு!

21 hours ago 3

சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

 

The post தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு! appeared first on Dinakaran.

Read Entire Article