தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு

2 months ago 11

சென்னை: தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.நாகை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

The post தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Read Entire Article