தமிழகத்தில் 3 எஸ்பிக்கள் பணியிட மாற்றம்: உள்துறை செயலாளர் தீரஜ் குமார் நடவடிக்கை

2 weeks ago 2

சென்னை: தமிழகத்தில் 3 எஸ்பிக்களை பணியிட மாற்றம் செய்து உள்துறை செயலாளா தீரஜ் குமார் உத்தரவிட்டுள்ளார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த எஸ்பி விஸ்வேஷ் பாலசுப்ரமணியன் சாஸ்திரி சென்னை பெருநகர போக்குவரத்து வடக்கு மண்டல துணை கமிஷனராகவும், சென்னை பெருநகர போக்குவரத்து வடக்கு மண்டல துணை கமிஷனராக இருந்த குமார் பெருநகர போக்குவரத்து தெற்கு மண்டல துணை கமிஷனராகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த விஜயகுமார் திருநெல்வேலி மாநகர தலைமையிட துணை கமிஷனராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு உள்துறை செயலாளர் தீரஜ் குமார் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியுள்ளார்.

The post தமிழகத்தில் 3 எஸ்பிக்கள் பணியிட மாற்றம்: உள்துறை செயலாளர் தீரஜ் குமார் நடவடிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article