தனியார் நிறுவன பேருந்து மீது டாரஸ் லாரி மோதி பயங்கர விபத்து

2 months ago 11

ஸ்ரீபெரும்புதூர்: காஞ்சிபுரம் மாவட்டம் தண்டலம் அருகே பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தனியார் நிறுவன பேருந்து மீது டாரஸ் லாரி மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த 10-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளில் சிக்கிய லாரி ஓட்டுநர் ஜேசிபி உதவியுடன் மீட்கப்பட்டார். பேருந்து மீது லாரி மோதிய விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

The post தனியார் நிறுவன பேருந்து மீது டாரஸ் லாரி மோதி பயங்கர விபத்து appeared first on Dinakaran.

Read Entire Article