தனியார் நிறுவன ஊழியர் காரில் கடத்தல் எனப் புகார்..!!

6 months ago 28

சென்னை: சென்னை வடபழனியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய ஆந்திர இளைஞர் காரில் கடத்தல் எனப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தினேஷ் (20) என்பவரை காரில் வந்த கும்பல் கடத்திச் சென்றதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தகவலின் அடிப்படையில் வடபழனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தனியார் நிறுவன ஊழியர் காரில் கடத்தல் எனப் புகார்..!! appeared first on Dinakaran.

Read Entire Article