நாகர்கோவில்: டெய்லர் கடை உரிமையாளர் செல்வம் (60) கொலை வழக்கில் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடியைச் சேர்ந்த இளைஞர் சந்திரமணி என்பவரை 13 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர். துணி தைப்பது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் கொலை செய்ததாக சந்திரமணி வாக்குமூலம் அளித்துள்ளார்.
The post டெய்லர் கடை உரிமையாளர் செல்வம் கொலை வழக்கில் இளைஞர் கைது appeared first on Dinakaran.