டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான உற்பத்தி நிறுவனங்களில் அமலாக்கத் துறை 3-வது நாளாக சோதனை

5 days ago 3

சென்னை: டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான உற்பத்தி நிறுவனங்களில் அமலாக்கத் துறை சோதனை 3-வது நாளாக நடைபெற்றது. இந்த சோதனைக்கு தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழக அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் நிறுவனத்துக்கு தனியார் நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் மதுபானங்களில் கலால் வரி ஏய்ப்பு உள்பட பல்வேறு முறைகேடுகள் மற்றும் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெறுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில், அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த 6-ம் தேதி சென்னை, கரூர், கோவை, விழுப்புரம், புதுக்கோட்டையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர்.

Read Entire Article