டங்ஸ்டன் கனிம திட்டத்தை கைவிட கோரி பிரதமர் மோடிக்கு காங். எம்.பி. மாணிக்கம் தாகூர் கடிதம்

3 months ago 11

விருதுநகர் : மதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் கனிம திட்டத்தை கைவிட கோரி பிரதமர் மோடிக்கு காங். எம்.பி. மாணிக்கம் தாகூர் கடிதம் அனுப்பி உள்ளார். வேதாந்தா நிறுவனத்துக்கு உதவுவதற்காக புனித தலங்களை கூட பாஜக விட்டு வைக்கவில்லை என்றும் அரிட்டாபட்டியில் கனிம சுரங்கம் அமைத்தால் அழகர் கோவில், பழமுதிர்ச்சோலைக்கும் பாதிப்பு ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

The post டங்ஸ்டன் கனிம திட்டத்தை கைவிட கோரி பிரதமர் மோடிக்கு காங். எம்.பி. மாணிக்கம் தாகூர் கடிதம் appeared first on Dinakaran.

Read Entire Article