ஜம்முவில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

2 months ago 13

ஸ்ரீநகர்: ஜம்முவின் பாரமுல்லா மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருந்ததாக வந்த ரகசிய தகவலை அடுத்து பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்தனர். சம்பந்தப்பட்ட பகுதியை சுற்றிவளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது தீவிரவாதிகள் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். இதற்கு வீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்தனர். இதில் 2 தீவிரவாதிகள் உயிரிழந்தனர். என்கவுன்டர் நடந்த இடத்தில் இருந்து ஏராளமான ஆயுதங்கள் வெடிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

The post ஜம்முவில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை appeared first on Dinakaran.

Read Entire Article