சேலம்:3 மாதத்தில் டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணித்தவர்களிடம் இருந்து ரூ.6.18 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. டிக்கெட் இல்லாமல், முறைகேடாக பயணித்த 84,000 பயணிகளிடம் இருந்து ரூ.6.18 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டது.
The post சேலத்தில் டிக்கெட் இல்லாமல் பயணித்தவர்களிடம் ரூ6.18 கோடி வசூல்..!! appeared first on Dinakaran.